பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

106 வயதில் வாக்களித்த ஷியாம் சரண் நேகிக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 02 NOV 2022 10:08PM by PIB Chennai

106 வயதான ஷியாம் சரண் நேகி, 34வது முறையாக தனது வாக்கு உரிமையை பயன்படுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

"இது பாராட்டுக்குரியது, மேலும் இளைய வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்கவும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் இது ஒரு உத்வேகமாக அமையும்"

****



(Release ID: 1873265)

PKV/AG/RR


(रिलीज़ आईडी: 1873323) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Kannada , Malayalam , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu