பிரதமர் அலுவலகம்

மோதெராவுக்கு தாம் சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடிமகன்களுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்

Posted On: 10 OCT 2022 11:29AM by PIB Chennai

மோதெராவுக்கு தாம் சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடிமகன்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

24 மணி நேரமும் சூரிய மின்வசதி பெற்ற கிராமமாக மோதெரா அறிவிக்கப்பட்டுள்ளது: “உங்கள் மகிழ்ச்சியை என்னால் யூகிக்க முடிகிறது. மோதெரா வரலாறு  படைத்துள்ளது.என்று குறிப்பிட்டுள்ளார்.

**************

IR/RS/SRI/IDS



(Release ID: 1866417) Visitor Counter : 171