பிரதமர் அலுவலகம்
மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
05 OCT 2022 9:09AM by PIB Chennai
மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த துயரடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன்.”
•••••••••••••
(रिलीज़ आईडी: 1865305)
आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam