பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை துர்க்காவின் நான்காவது வடிவமான அன்னை குஷ்மாண்டாவை பிரதமர் வணங்கினார்

प्रविष्टि तिथि: 29 SEP 2022 8:58AM by PIB Chennai

நவராத்திரியையொட்டி அன்னை துர்க்காவின் நான்காவது வடிவமான அன்னை குஷ்மாண்டாவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேவியிடம் செய்த பிரார்த்தனைகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ட்வி்ட்டரில் பிரதமர் தெரிவித்துள்ளதாவது:

“நவராத்திரியான இன்று அன்னை துர்க்கை தேவியின் பாதங்களுக்கு நமஸ்காரங்கள்! அன்னை குஷ்மாண்டாவின் ஆசியுடன் அனைவரின் வாழ்வும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும். இதுவே எனது விருப்பம்..”

                           **************

(Release ID: 1863203)


(रिलीज़ आईडी: 1863261) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada