பிரதமர் அலுவலகம்
பிரிவினையின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி
Posted On:
14 AUG 2022 9:08AM by PIB Chennai
பிரிவினைக் கொடுமைகள் தினத்தை முன்னிட்டு பிரிவினையின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது:
“பிரிவினைக் கொடுமைகள் தினமான இன்று #PartitionHorrorsRemembranceDay , பிரிவினையின் போது உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது வரலாற்றில் கொடூரமான காலகட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் நெகிழ்த்தன்மை மற்றும் உறுதியை பாராட்டுகிறேன்.”
**************
(Release ID: 1851713)
Visitor Counter : 184
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam