பிரதமர் அலுவலகம்
பிரிவினையின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
14 AUG 2022 9:08AM by PIB Chennai
பிரிவினைக் கொடுமைகள் தினத்தை முன்னிட்டு பிரிவினையின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது:
“பிரிவினைக் கொடுமைகள் தினமான இன்று #PartitionHorrorsRemembranceDay , பிரிவினையின் போது உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது வரலாற்றில் கொடூரமான காலகட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் நெகிழ்த்தன்மை மற்றும் உறுதியை பாராட்டுகிறேன்.”
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1851713)
வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam