பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பி. கோபிநாதன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 06 JUL 2022 10:05AM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியுமான திரு பி. கோபிநாதன் நாயர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

“இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் காந்திய கொள்கைகளை உறுதியாக பின்பற்றியது ஆகியவற்றுக்காக திரு பி. கோபிநாதன் நாயர் நினைவுகூரப்படுவார். அவருடைய மறைவால் வருந்துகிறேன். என்னுடைய நினைவுகள் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் அவருடைய நலன் விரும்பிகளுடன் உள்ளது. ஓம் சாந்தி.”

***************


(रिलीज़ आईडी: 1839522) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam