பிரதமர் அலுவலகம்
ஜி-7 உச்சிமாநாட்டின்போது இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUN 2022 9:22PM by PIB Chennai
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் மேதகு திரு. ஜோகோ விடோடோவை 27 ஜூன், 2022 அன்று சந்தித்துப் பேசினார்.
தற்போதைய ஜி-20க்கு இந்தோனேசியா தலைமை வகிப்பதற்காக திரு விடோடோவுக்கு, பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், வரவிருக்கும் ஜி-20க்கு இந்தியா தலைமை வகிப்பது குறித்தும் விவாதித்தனர்.
பரஸ்பர தொடர்புடைய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1837473)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam