பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இல்லத்தில் நடைபெறும் பிஹு கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொள்கிறார்
Posted On:
23 APR 2022 11:03PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இல்லத்தில் நடைபெற்ற பிஹு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பிரதமரின் டுவிட்டர் செய்தியில்;
"எஎனது அமைச்சரவையில் சக அமைச்சரான சர்பானந்த் சோனோவால் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற துடிப்புமிக்க பிஹு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டேன். அசாமின் துடிப்பான கலாச்சாரத்தால் இந்தியா பெருமை கொள்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819440
********
(Release ID: 1819532)
Visitor Counter : 136
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam