பிரதமர் அலுவலகம்

மனதின் குரல் அடிப்படையிலான இதழை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


ஏப்ரல் 24 அன்று அடுத்த மனதின் குரல்

Posted On: 17 APR 2022 8:51AM by PIB Chennai

மனதின் குரல் கடந்த அத்தியாயத்தின் அடிப்படையிலான இதழை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு, ஆயுர்வேத ஸ்டார்ட் அப்கள், தண்ணீர் சேமிப்பு, பாரம்பரிய கண்காட்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் நாம் விவாதித்த கடந்த மாத மனதின் குரல் அடிப்படையிலான சுவையான இதழை இங்கு காணலாம். வரும் 24-ந்தேதி அடுத்த அத்தியாயத்தில் சேருங்கள்.

http://davp.nic.in/ebook/mib/MannKiBaat_Hindi/index.html"

****



(Release ID: 1817519) Visitor Counter : 157