பிரதமர் அலுவலகம்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.ஆர்சி லஹோட்டி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
24 MAR 2022 9:10AM by PIB Chennai
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.ஆர்சி லஹோட்டி மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.ஆர்சி லஹோட்டி மறைவால் வேதனையடைந்துள்ளேன். நீதித்துறைக்கான அவரின் பங்களிப்புக்காகவும், சாமானிய மக்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியதற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
***
(Release ID: 1809047)
Visitor Counter : 170
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam