பிரதமர் அலுவலகம்
எம்யு5735 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கு பிரதமர் கவலைத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2022 7:33PM by PIB Chennai
சீனாவின் குவாங்சியிலிருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட எம்யு 5735 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”சீனாவின் குவாங்சியிலிருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட எம்யு 5735 விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக தாம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்”.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1808099)
வருகையாளர் எண்ணிக்கை : 174
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam