பிரதமர் அலுவலகம்

தண்டி யாத்திரை மேற்கொண்ட மகாத்மா காந்தி மற்றும் தலைசிறந்த தலைவர்களுக்கு பிரதமர் மரியாதை

Posted On: 12 MAR 2022 10:39AM by PIB Chennai

அநீதியை எதிர்த்தும், நாட்டின் சுயமரியாதையை பாதுகாக்கவும், தண்டி யாத்திரை மேற்கொண்ட மகாத்மா காந்தி மற்றும்  அவருடன் சென்ற தலைசிறந்த தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

 2019-ம் ஆண்டு தேசிய உப்பு சத்யாகிரக நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த போது தாம் ஆற்றிய உரையையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

“அநீதியை எதிர்த்தும், நாட்டின் சுயமரியாதையை பாதுகாக்கவும், தண்டி யாத்திரை மேற்கொண்ட காந்தியடிகள் மற்றும்  அவருடன் சென்ற தலைசிறந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

2019-ம் ஆண்டு தேசிய உப்பு சத்யாகிரக நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த போது நான் ஆற்றிய உரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.”



(Release ID: 1805293) Visitor Counter : 256