பிரதமர் அலுவலகம்
நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் கூறியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2022 11:14AM by PIB Chennai
நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது. இது துடிப்புமிக்க புதிய தொழிலின் @garuda_india மெச்சத்தக்க முன்முயற்சியாகும்.
புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் நமது விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதுடன் வேளாண்மையை மிகவும் லாபகரமானதாக மாற்றும்.”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1799530)
வருகையாளர் எண்ணிக்கை : 310
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam