பிரதமர் அலுவலகம்
நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் கூறியுள்ளார்
प्रविष्टि तिथि:
19 FEB 2022 11:14AM by PIB Chennai
நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது. இது துடிப்புமிக்க புதிய தொழிலின் @garuda_india மெச்சத்தக்க முன்முயற்சியாகும்.
புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் நமது விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதுடன் வேளாண்மையை மிகவும் லாபகரமானதாக மாற்றும்.”
***
(रिलीज़ आईडी: 1799530)
आगंतुक पटल : 301
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam