பிரதமர் அலுவலகம்

'தமிழ் தாத்தா' உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்

Posted On: 19 FEB 2022 9:16AM by PIB Chennai

'தமிழ் தாத்தா' . வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;


." 'தமிழ் தாத்தா' . வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தைக் கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்."


***********



(Release ID: 1799527) Visitor Counter : 241