பிரதமர் அலுவலகம்

தெற்கு ஆசியாவில் இந்தியா பெருமளவுக்கு ராம்சர் இடங்கள் கட்டமைப்பைக் கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி

Posted On: 03 FEB 2022 10:30PM by PIB Chennai

குஜராத்தில் கிஜடியாயா வனவிலங்கு சரணாலயம், உ.பி.யில் பக்கிரா வனவிலங்கு சரணாலயம் ஆகிய இரண்டு இடங்கள் ராம்சரில் சேர்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி செரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் வெளியிட்டிருந்த டுவிட்டருக்கு கருத்து தெரிவித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

‘’ அருமை. தெற்கு ஆசியாவின் ராம்சர் இடங்களில் இந்தியா பெருமளவு இடங்களைக் கொண்டிருப்பது, தாவரங்கள் மற்றும் மரங்களைப் பாதுகாப்பதிலும், இயற்கையுடன் நல்லிணக்கமாக வாழ்வதிலும் நமது மக்களுக்கு உள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது’’

***************



(Release ID: 1795766) Visitor Counter : 144