பிரதமர் அலுவலகம்
ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
09 JAN 2022 9:49AM by PIB Chennai
ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கையும், போதனைகளும் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளித்தது. அவரது 350-வது பர்காஷ் புரப் விழாவைக் கொண்டாடும் வாய்ப்பு நமது அரசுக்கு கிடைத்தது பற்றி நான் எப்போதும் நினைவில் கொண்டுள்ளேன். அப்போது, எனது பாட்னா பயணத்தின் சில காட்சிகளை இங்கு பகிர்ந்துள்ளேன். https://t.co/1ANjFXI1UA"
****
(வெளியீட்டு அடையாள எண்: 1788711)
வருகையாளர் எண்ணிக்கை : 248
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam