பிரதமர் அலுவலகம்
ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 DEC 2021 8:59PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார். தாக்குதலில் உயிர்த் தியாகம் புரிந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு இரங்கலை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்”.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1781289)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam