பிரதமர் அலுவலகம்
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2021 8:00PM by PIB Chennai
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது
” தேர்தலில் வெற்றி பெற்றதற்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்களது இரண்டாவது ஆட்சிக் காலத்திலும், இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான நீடித்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கும் உஸ்பெகிஸ்தான் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்”
--------
(வெளியீட்டு அடையாள எண்: 1766549)
வருகையாளர் எண்ணிக்கை : 190
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam