பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் விமானப் பயணத்தின் ஜனநாயகமயமாக்கல் பற்றிய மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியாவின் கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2021 11:41AM by PIB Chennai

இந்தியாவில் விமானப் பயணத்தின் ஜனநாயகமயமாக்கல் பற்றிய மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியாவின் கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.

“ ‘இந்தியாவில் விமானப் பயணத்தின் ஜனநாயகமயமாக்கல்என்று மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா எழுதுகிறார்”, என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1749913) வருகையாளர் எண்ணிக்கை : 231