பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் விமானப் பயணத்தின் ஜனநாயகமயமாக்கல் பற்றிய மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியாவின் கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்வு
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2021 11:41AM by PIB Chennai
இந்தியாவில் விமானப் பயணத்தின் ஜனநாயகமயமாக்கல் பற்றிய மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியாவின் கட்டுரையை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.
“ ‘இந்தியாவில் விமானப் பயணத்தின் ஜனநாயகமயமாக்கல்’ என்று மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா எழுதுகிறார்”, என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1749913)
வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam