பிரதமர் அலுவலகம்

சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை

Posted On: 15 AUG 2021 4:37PM by PIB Chennai

சுதந்திர தினத்தன்று தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட் சென்றார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன். மக்களின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கி நாம் பணியாற்றுகையில், அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன”, என்று கூறியுள்ளார்.

----



(Release ID: 1746118) Visitor Counter : 212