பிரதமர் அலுவலகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 21 JUL 2021 8:39AM by PIB Chennai

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

ஈத் பண்டிகை நல்வாழ்த்துகள்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகள். கூட்டுப் பரிவு, இணக்கம், பெரு நன்மைக்கான சேவையில் உள்ளடக்கிய உணர்வு முதலியவை இந்நாளில் மேலும் அதிகரிக்கட்டும்”.

 

-----



(Release ID: 1737477) Visitor Counter : 237