பிரதமர் அலுவலகம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
21 JUL 2021 8:39AM by PIB Chennai
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“ஈத் பண்டிகை நல்வாழ்த்துகள்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகள். கூட்டுப் பரிவு, இணக்கம், பெரு நன்மைக்கான சேவையில் உள்ளடக்கிய உணர்வு முதலியவை இந்நாளில் மேலும் அதிகரிக்கட்டும்”.
-----
(Release ID: 1737477)
Visitor Counter : 216
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam