பிரதமர் அலுவலகம்
சர்வதேச செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2021 12:06PM by PIB Chennai
சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று செவிலியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில், பிரதமர் கூறியுள்ளதாவது:
“சர்வதேச செவிலியர்கள் தினம், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடும் கடும் உழைப்பாளிகளான செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும். ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய அவர்களது கடமை உணர்ச்சி, கருணை மற்றும் மன உறுதி முன்னுதாரணமாகத் திகழ்கிறது”.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1717925)
வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam