பிரதமர் அலுவலகம்

ஷிவ்மோகாவில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 22 JAN 2021 10:33AM by PIB Chennai

ஷிவ்மோகாவில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில், ‘‘ஷிவ்மோகாவில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு முடிந்த அனைத்து உதவிகளையும்  மாநில அரசு  வழங்கி வருகிறது.’’ என குறிப்பிட்டுள்ளார்.

------



(Release ID: 1691211) Visitor Counter : 132