பிரதமர் அலுவலகம்
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JAN 2021 1:55PM by PIB Chennai
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் நேர்ந்த உயிரிழப்புகளை அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். இந்த சோக தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1688780)
வருகையாளர் எண்ணிக்கை : 167
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam