உள்துறை அமைச்சகம்

சர்வதேச எழுத்தறிவு நாளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 08 SEP 2020 1:33PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று சர்வதேச எழுத்தறிவு நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், `தொலை நோக்கு பார்வையுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான நமது அரசு, குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், `அனைவருக்கும் கல்வி’ என்ற இயக்கத்தின் கீழ் தேசிய கல்விக் கொள்கை, பெண் குழந்தைகளைக் காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம், அனைவருக்கு கல்வி போன்ற சீர்திருத்தங்களுக்காகவும் அயராது உழைத்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.


மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே
படிக்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652238

 



(Release ID: 1652568) Visitor Counter : 171