பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் முதல்வர்களுடன் சூறாவளி நிலைமை குறித்து பிரதமர் பேசினார்.

Posted On: 02 JUN 2020 7:32PM by PIB Chennai

மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி மற்றும் டாமன் டியு நிர்வாகி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரு. பிரபுல் கே படேல் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சூறாவளி நிலைமை குறித்துp பேசினார். மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவிகளையும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஒரு சுட்டுரையில், பிரதமர் அலுவலகம் கூறுகையில், "மகாராஷ்டிரா முதல்வர் திரு. உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் திரு @vijayrupanibjp மற்றும் டாமன் டியு நிர்வாகி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரு @prafulkpatel ஆகியோருடன் பிரதமர் @narendramodi சூறாவளி நிலைமை குறித்து பேசினார். மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவிகளையும் அவர் உறுதிப்படுத்தினார்” என்று தெரிவிக்கிறது.



(Release ID: 1628790) Visitor Counter : 218