பிரதமர் அலுவலகம்
சூறாவளி நிலைமையை சமாளிக்க பிரதமர் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்; சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
प्रविष्टि तिथि:
02 JUN 2020 5:24PM by PIB Chennai
இந்தியாவின் மேற்குக் கடற்கரையின் சில பகுதிகளில் சூறாவளி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி நிலைமையை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
"இந்தியாவின் மேற்குக் கடற்கரையின் சில பகுதிகளில் சூறாவளி ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் அதை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அனைவரின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் பிரதமர் கூறினார்.
***********
(रिलीज़ आईडी: 1628727)
आगंतुक पटल : 306
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam