நிதி அமைச்சகம்

நிதி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.430 கோடி பங்களிப்பு

Posted On: 05 APR 2020 5:00PM by PIB Chennai

நிதி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் தமது ஒரு நாள் ஊதியத்தை கொவிட்-19 தொற்றை முறியடிக்கும் பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளித்துள்ளனர்.  இதனுடன் இந்த நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியும் சேர்ந்து ரூ.430.13 கோடி  பிஎம் கேர்ஸ் நிதிக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

****
 



(Release ID: 1611381) Visitor Counter : 185