பிரதமர் அலுவலகம்

இராஜஸ்தான் மாநில நாளையொட்டி பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து

Posted On: 30 MAR 2020 11:07AM by PIB Chennai

இராஜஸ்தான் மாநிலம் உருவான நாளையொட்டி பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு.நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில், “ராஜஸ்தான் மாநில மக்கள் தைரியத்திற்கும், துணிச்சலுக்கும், வீரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இம்மாநிலம் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் இடைவிடாமல் பயணிக்க நான் பிராத்தனை செய்கிறேன்”, என்று கூறியுள்ளார்.



(Release ID: 1609228) Visitor Counter : 131