பிரதமர் அலுவலகம்

ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சந்தன் சிங் ரதோர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 29 MAR 2020 11:33PM by PIB Chennai

விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் சந்தன் சிங் ரதோர் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் சந்தன் சிங் ரதோரின் அப்பழுக்கற்ற பணியை இந்தியா என்றும் நினைவு கூரும். விமானப்படையின்  வீரமிக்க மாவீரராகத் திகழ்ந்த அவர், வலிமையான, பாதுகாப்பான இந்தியாவுக்காக பங்காற்றியுள்ளார். அவரது மறைவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது குடும்பத்திற்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

******



(Release ID: 1609191) Visitor Counter : 104