பிரதமர் அலுவலகம்

ஜி 20 மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் நாளை பங்கேற்கிறார்

Posted On: 25 MAR 2020 9:31PM by PIB Chennai

கொரோனா வைரஸ்  தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக நாளை நடைபெற உள்ள ஜி20 மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

" உலகத் தொற்று நோயான கோவிட்-19 ஐச் சமாளிப்பதில் ஜி20-க்கு உலகளாவிய‌ முக்கிய பங்கு இருக்கிறது. சவூதி ஜி20 தலைமைப்பொறுப்பால் ஒருங்கிணைக்கப்படும் இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் நாளை நடைபெற உள்ள ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நான் எதிர்நோக்கியுள்ளேன்," என டிவிட்டரில் இது குறித்து பிரதமர் பதிவிட்டுள்ளார்.

பிரதமரின் டிவிட் கீழே தரப்ப்படுகின்றது:

உலகத் தொற்று நோயான கோவிட்-19 ஐச் சமாளிப்பதில் #G20-க்கு உலகளாவிய‌ முக்கிய பங்கு இருக்கிறது. சவூதி ஜி20 தலைமைப்பொறுப்பால் ஒருங்கிணைக்கப்படும் இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில்#G20VirtualSummit நாளை நடைபெற உள்ள ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நான் எதிர்நோக்கியுள்ளேன்.


******



(Release ID: 1608335) Visitor Counter : 85