பிரதமர் அலுவலகம்
குடியரசுத் துணைத்தலைவருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2025 9:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, அவருடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆழமாக விவாதம் நடத்தினேன். @VPIndia @CPR_VP”
----
(Release ID: 2172511)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2241382)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam