பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிரோ-மலபார் திருச்சபைத் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 04 NOV 2025 9:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி சிரோ-மலபார் திருச்சபையின் தலைவரான மேஜர் பேராயர் திரு மார் ரபேல் தட்டில், பேராயர் டாக்டர் குரியகோஸ் பரணிகுளங்கரா உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"சிரோ-மலபார் திருச்சபையின் தலைவர் மேஜர் பேராயர் திரு மார் ரபேல் தட்டில், பேராயர் டாக்டர் குரியகோஸ் பரணிகுளங்கரா உள்ளிட்டோருடன் கலந்துரையாடினேன்."

***

(Release ID: 2186483)

AD/PLM/KR


(रिलीज़ आईडी: 2241282) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam , Malayalam