பிரதமர் அலுவலகம்
கெவாடியாவில் ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
31 OCT 2025 12:41PM by PIB Chennai
கெவாடியாவில் ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
சர்தார் படேலுக்கும் அவரது தொலைநோக்குப் பார்வையான இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பலத்திற்கும் மிகச்சிறந்த நினைவுச் சின்னமாக ஒற்றுமை சிலை உள்ளது என்று பிரதமர் கூறினார். உலகில் மிக உயரமாக எழுந்து நிற்கும் இந்த சிலை நாட்டின் பெருமிதத்திற்கும், சர்தார் படேலின் கனவுகளை நிறைவேற்ற நாட்டின் கூட்டான தீர்மானத்திற்கும் ஓர் அடையாளமாக உள்ளது என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“கெவாடியாவிலுள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தினேன்.
சர்தார் படேலுக்கும் அவரது தொலைநோக்குப் பார்வையான இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பலத்திற்கும் மிகச்சிறந்த நினைவுச்சின்னமாக ஒற்றுமை சிலை உள்ளது. உலகில் மிக உயரமாக எழுந்து நிற்கும் இந்த சிலை, நாட்டின் பெருமிதத்திற்கும், சர்தார் படேலின் கனவுகளை நிறைவேற்ற நாட்டின் கூட்டான தீர்மானத்திற்கும் ஓர் அடையாளமாக உள்ளது.”
***
(Release ID: 2184503)
SS/SMB/AS/KR
(रिलीज़ आईडी: 2184709)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam