பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஷைலபுத்ரி தேவியை வழிபட்டார்

प्रविष्टि तिथि: 22 SEP 2025 9:29AM by PIB Chennai

நவராத்திரியின் முதல் நாளான இன்றுபிரதமர் திரு நரேந்திர மோடி ஷைலபுத்ரி தேவியை வழிபட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நவராத்திரி விழாவில் இன்று ஷைலபுத்ரி மாதாவுக்கு சிறப்பு பூஜை செய்யும் நாள். அன்னையின் அன்பும் ஆசீர்வாதமும் எல்லோரின் வாழ்விலும் நல்லதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் நிறைக்கட்டும் என நான்  வேண்டுகிறேன்."

Release ID: 2169376

SS/EA/SH


(रिलीज़ आईडी: 2169770) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam