பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்த கட்டுரையை பகிர்ந்த பிரதமர்

Posted On: 05 SEP 2025 12:34PM by PIB Chennai

தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய  இந்தியாவின்  பயணத்தின் மையமான  தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவம் குறித்து மத்திய அமைச்சர் திரு  தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார் .

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

"மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்இந்தியாவின் தற்சார்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய பயணத்தின் மையமான தேசிய கல்விக் கொள்கை 2020-ன்  முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார்பிரதமரின் -வித்யா, திக்ஷா மற்றும் ஸ்வயம் போன்ற தளங்களின் உதவியுடன் இன்றைய ஆசிரியர்கள் டிஜிட்டல் வகுப்பறைகள், செயற்கை நுண்ணறிவு , மாறிவரும் பாடத்திட்டங்கள் மற்றும் பல்வேறு கற்றல் தேவைகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்."

****

(Release ID: 2164125)

SS/PKV/SG

 

 


(Release ID: 2164222) Visitor Counter : 3