பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடல்

Posted On: 18 JUN 2025 3:00PM by PIB Chennai

கனடாவின் கனனாஸ்கிஸில் 2025 ஜூன் 17 அன்று நடைபெற்ற
51-வது ஜி7 உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமா பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் உறுதிபூண்டுள்ளன என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை நிகழ்த்தினேன். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவும், ஜப்பானும் உறுதிபூண்டுள்ளன.

***

(Release ID: 2137201)

VJ/PLM/AG/KR

 


(Release ID: 2137316)