பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியில் அன்னை துர்காவை வழிபடுவதால் பக்தர்களின் வாழ்க்கையில் புதிய சக்தி மற்றும் மனத் துணிவு ஏற்படுவதாக பிரதமர் எடுத்துரைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2025 6:57AM by PIB Chennai

நவராத்திரியில் அன்னை துர்காவை வழிபடுவதால்  பக்தர்களின் வாழ்க்கையில் புதிய சக்தி மற்றும் மனத் துணிவு ஏற்படுவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். திருமதி அனுராதா பட்வாலின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் பதிவிட்டிருப்பதாவது:

"அன்னை துர்காவின் ஆசிர்வாதம் பக்தர்களின் வாழ்வில் புதிய சக்தியையும் புதிய மன உறுதியையும் அளிக்கிறது. அனுராதா பட்வாலின் இந்த தேவி பஜனை உங்களை பக்தியால் நிரப்பும்."

***

 

(Release ID: 2118090)
TS/IR/RR/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2118148) வருகையாளர் எண்ணிக்கை : 39