பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 14 FEB 2025 8:52AM by PIB Chennai

2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“2019-ல் புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வருங்கால தலைமுறையினர் அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.”

***

(Release ID: 2103026)
VL/GK/RR/KR


(रिलीज़ आईडी: 2103130) आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Kannada , Bengali , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu