பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் ஆறாம் நாளில் பிரதமர் காத்யாயனி தேவியை வழிபட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2024 9:07AM by PIB Chennai
நவராத்திரியின் ஆறாவது நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காத்யாயனி தேவியை வழிபட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரியின் சஷ்டியில் அன்னை காத்யாயனிக்கு சிறப்பு வழிபாடு! அன்னை தேவியின் ஆசீர்வாதத்துடன், வலிமை, சக்தி, தைரியம் ஆகியவை பக்தர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் கிடைக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாக உள்ளது.”
***
(Release ID: 2063033)
PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2063042)
வருகையாளர் எண்ணிக்கை : 100
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam