பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை  பிரதமர் பிரார்த்தனை செய்தார் 

प्रविष्टि तिथि: 06 OCT 2024 8:40AM by PIB Chennai

நவராத்திரியின் நான்காவது நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குஷ்மாண்டா தேவியை வழிபட்டார். 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை  வழிபடுகிறோம். அன்னையின் அருளால், அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். இதோ, அவர் மீதான ஒரு துதிப் பாடல்…”

*********************

BR/KV


(रिलीज़ आईडी: 2062606) आगंतुक पटल : 79
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali-TR , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam