பிரதமர் அலுவலகம்
வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகளைப் பிரதமர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2024 5:47PM by PIB Chennai
வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“வாஷிமில், பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளை சந்தித்தேன்.Iசமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினேன்.”
*****
SMB/ KV
(வெளியீட்டு அடையாள எண்: 2062449)
வருகையாளர் எண்ணிக்கை : 94
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam