பிரதமர் அலுவலகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2024 9:00AM by PIB Chennai
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரின் சார்பிலும் அவரை தலை வணங்குகிறேன் உண்மை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை மற்றும் கொள்கைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். ”
---
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2061044)
வருகையாளர் எண்ணிக்கை : 83
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam