பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியை ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2024 8:40PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
"ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்."
*****
ANU/SMB/PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2027869)
வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam