பிரதமர் அலுவலகம்
சீக்கியர்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2024 12:11PM by PIB Chennai
சீக்கியர்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"சீக்கியர்களின் புத்தாண்டு தொடங்குவதையொட்டி வாழ்த்துகள். வாஹேகுருவின் எல்லையற்ற கருணை அனைத்து உயிரினங்களுக்கும், ஆரோக்கியத்தையும், வளத்தையும் வழங்கட்டும். குரு சாஹிப் அவர்களின் ஞானம் மற்றும் பிரகாசமான வழிகாட்டுதல் நம் சமூகத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்யட்டும்.”
***
PKV/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2014584)
வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam