பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிப்ரவரி 19 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்
प्रविष्टि तिथि:
01 FEB 2024 9:10PM by PIB Chennai
ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அழைப்பு விடுத்தமைக்காக திரு ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடைய இந்தப் புனிதமான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்ய பிரமோதுக்கு மனமார்ந்த நன்றி."
***
ANU/SMB/BS/AG
(रिलीज़ आईडी: 2001723)
आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam