பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டுப் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 30 JAN 2024 10:30AM by PIB Chennai

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"பூஜ்ய பாபுவின் நினைவு நாளை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்கை நிறைவேற்றவும் நமக்கு ஊக்கமளிக்கின்றன.

***

(Release ID: 2000475)

ANU/SMB/PKV/RS/RR


(रिलीज़ आईडी: 2000501) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali-TR , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam