பிரதமர் அலுவலகம்
இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை - பிரதமர்
प्रविष्टि तिथि:
06 JAN 2024 9:59AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் 'ராம் ஆயேங்கே' என்ற பஜனையைப் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில் உணர்ச்சிகளாலும் நிரம்புகிறது. #ShriRamBhajan’’
----
ANU/PKV/DL
(रिलीज़ आईडी: 1993717)
आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam