பிரதமர் அலுவலகம்
சிந்துதுர்க்கில் நடந்த கடற்படை தின கொண்டாட்டங்களின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2023 8:28PM by PIB Chennai
மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் நடந்த கடற்படை தின கொண்டாட்டத்தின் காட்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சிந்துதுர்க்கில் நடந்த கண்கவர் கடற்படை தின கொண்டாட்டங்களின் காட்சிகள். சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய இடத்தில் இந்தச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாட முடிந்திருப்பது பெரிதும் மனநிறைவு அளிக்கிறது.”
----------
ANU/AD/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1984761)
வருகையாளர் எண்ணிக்கை : 122
இந்த வெளியீட்டை படிக்க:
Manipuri
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam