பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான குண்டு எறிதல் -எஃப் 46 போட்டியில் ரோஹித் ஹூடா வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 26 OCT 2023 11:43AM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான குண்டு எறிதல்-எஃப் 46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் ஹூடாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

டவருக்கான குண்டு எறிதல் -எஃப் 46 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் ஹூடாவுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

***

ANU/SMB/PKV/AG/KPG

 

 

 



(Release ID: 1971487) Visitor Counter : 74